மாட்டுடன் மோதுண்ட பாரவூர்தி குடை சாய்ந்தது ; மாடும் உயிரிழந்து

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக மாட்டுடன் மோதுண்ட பாரவூர்தி குடை சாய்ந்துள்ளதுடன் மாடும் உயிரிழந்துள்ளது. குறித்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி கால் முறிந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு...

முகம் பிடிக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா?

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி ரணில் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கெதிராக இன்று(திங்கட்கிழமை) உயர்...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிற்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (13) காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட...

மரணவீட்டில் சடலத்திலிருந்து 10 பவுண் நகைகள் திருட்டு!

வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த 10 பவுண் நகைகளை திருடர்கள் திருடியுள்ளனர். வடமராட்சி வதிரி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து...

யாழில் பொலிஸ் சோதனைகளை தீவிரப்படுத்த முயற்சி

“யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ்...

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புனர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம்...

கலைப்பதற்கு ஆலோசனை பெற வேண்டியதில்லை-தேஷப்பிரிய

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ...

கொடுங்கோலனாக எழுச்சி பெற்றுள்ள மைத்திரி-மங்கள சமரவீர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து அவர்...

அரசமைப்பை மீறிய மைத்திரிக்கு எதிராக நீதிமன்றம் தகுந்த தீர்ப்பு வழங்கும்

-சம்பந்தன் ஆவேசம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் த.தே.கூ, ஐ.தே.க

இலங்கை நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து  ஜக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பும் உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6 மணிக்கே, கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு...