சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குக!

சிவசேனா அமைப்பின் தலைவர் சேனாதிராஜாவுக்கு கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு ,...

புலம்பெயர் நாட்டிலுள்ள மகன் தொடர்பில் தந்தை மீது கொலை மிரட்டல்!

மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு புலம்பெயர் நாடொன்றிலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரது தந்தை தாக்கியதுடன் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு...

தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறமாட்டோம்!

இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து நாம் தவறமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையே இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினையடுத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதெ அவர் இவ்வாறு...

கட்சி தாவலுக்கு சன்மானமாக வழங்கப்படுவதை இலஞ்சமாகக் கருத முடியாது – வாசுதேவ

கட்சி மாறுதல் என்பது சாதாரண விடயமாகும். அத்துடன் அதற்காக யாருக்காவது சன்மானங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை இலஞ்சமாக கருதமுடியாது. அப்படியானால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதும் இலஞ்மாகவே கருதப்படவேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம்...

ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு எதிராக சபாநாயகர் செயற்பட்டால் நடவடிக்கை

- அரசாங்கம் எச்சரிக்கை பாராளுமன்றம் எதிர்வரும் 14 ம் திகதி  கூட்டப்படும்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக சபாநாயகர் செயற்படுவாராயின் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை அரசியலமைப்பு ரீதியில் அரசாங்கம் மேற்கொள்ளும். ஐக்கிய...

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்!

 – சபாநாயகர் விசேட அறிக்கை தற்போதைய அரசியல் நிலைமையில் பாராளுமன்றம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே...

ரணிலுக்கு ஆதரவு இல்லை-சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள தனது இல்லத்தில்...

ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு!

-தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த....

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 3 ஆவது வருட நினைவு...

மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய தந்தை தற்கொலை

யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தந்தை மகனை கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் , தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். கரவெட்டி தேவரையாளி எனும் இடத்தில் நேற்று...