மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை!

-மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று அதிரடி தீர்ப்பு பாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்றைய...

வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டுள்ள திருப்தியுடன் விடைபெறுகிறேன்!

எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது கிளர்ந்தெழுந்த  இளஞ் சமூகம் அதனை முறியடித்தமையை நன்றியுடன் நினைவுபடுத்திக்கொள்கின்றேன் -முதலமைச்சர் மக்கள் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டிருக்கிறேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என வடமாகாண...

‘வடமாகாணம் எங்கள் வளர் தாயகம்!’

இறுதி அமர்வில் ஒலித்த வடமாகாணசபை கீதம் வடமாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணசபையின் இறுதி அமர்வில்(134வது) ஒலிக்கவிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு 1ஆவது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும்...

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர் அறுவர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை...

மாதகல் கடலில் கஞ்சாவுடன் பணித்த இருவர் கைது!

மாதகல் கடற்பரப்பில் 151 கிலோ 600 கிராம் கஞ்சாவுடன் படகில் பயணித்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டு இருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த...

யாழில் கொள்ளையில் ஈடுபட்டவருக்கு இருவருட கடூழிய சிறை!

யாழ்ப்பாணம் செப்பல் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் மற்றொருவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு...

‘அம்மாச்சி’ பெயர் விவகாரம் ; பல்டி அடித்தார் அங்கஜன்

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட  வேண்டும்  என்று இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில்....

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள்!

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில்...

இணுவிலின் இருபகுதியை கோண்டாவிலுடன் இணைக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்

இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று இணுவிலில் மௌனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது இணுவில் கிராமத்தின் இரு...

‘அம்மாச்சி’யின் பெயரை மாற்ற நடவடிக்கை !

-மத்திய அரசின் ஆசையை நிறைவேற்ற தயார் நிலையில் அங்கஜன் வடக்கில் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திகளை பொது சந்தையில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய...