விடுதலைப் புலிகளின் கொடியை காண்பித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை- சம்பிக்க வலியுறுத்தல்

பிரித்தானியாவில் அண்மையில் விடுதலைப்புலிகளின் கொடியை காண்பித்தமைக்காக கைதுசெய்யபட்ட நான்கு தமிழர்களிற்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானியா விஜயத்தின் போது ஆசிய பசுவிக்கிற்கான...

யாழிலிருந்து ஆடம்பரக காரில் போதைமாத்திரைகள் கடத்திய இருவர் கைது!

யாழில்.இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை காலமும் யாழில்.இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன. யாழில் இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர...

போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் இடமில்லை! -ஜஸ்மின் சூகா

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவ அதிகாரியான, லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியில் இருந்து திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவுக்கு, அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளரான, ஜஸ்மின் சூகா வரவேற்புத் தெரிவித்துள்ளார். அனைத்துலக உண்மை...

கோண்டாவில் உப்புமடம் சந்தியில் வாள் வெட்டுகுழு அட்டகாசம் !

யாழ். கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும், அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30...

புதிய கட்சி தொடங்கினார் அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில்,...

சம்பள உயர்வு கோரும் தோட்டத்தொழிலாளருக்கு ஆதராவாக யாழில் ஆர்ப்பாட்டம்!

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையம் முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம்...

ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க தடை!

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவுத்தூபி அமைக்க ஒட்டுசுட்டான் பொலிஸார் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ஒதியமலையில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி 33 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய...

இந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் காலை நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987...

வடக்கில் ஆளுநர் ஆட்சி ; திட்டமிட்டு செயல்பட ஜனாதிபதி செயலகம் மும்முரம்!

வடக்கு மாகாணசபையின் 5 வருட ஆட்சியின் ஆயுட்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில் அரசு தனது ஆட்சியை ஆளுநர் ஊடாக முன்னெடுக்க கடும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் சகல...

போதை மாத்திரைகளை கடத்திய இருவர் ஓமந்தையில் கைது!

யாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்டு உள்ளதுடன் , இருவரையும் கைது செய்துள்ளனர். யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிஸாருக்கு...