யாழ்.திருநெல்வேலியில் சடலம் மீட்பு!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த யேசுதாசன் நிமல்ராஜ் (வயது 48) எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணம் முடிக்காத...

நீதிமன்றத்திற்கு அருகில் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் கைது

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று புதன்கிழமை மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு...

சொந்த நிலத்தில் வாழ வேண்டும்!

-காஞ்சிரமோட்டை மக்கள் மாகாணசபை உறுப்பினா்களிடம் கண்ணீா்மல்க கோாிக்கை சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி?...

இலங்கை இராணுவத்தையும் விட்டுவைக்காத #MeToo

இறுதியுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில்...

பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் !

காணி விடிவிப்பு தொடர்பான கூட்டத்தில் படையினர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால்...

வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிக்க சுமந்திரன் மறுப்பு !

சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி நீதிமன்றப் பதிவாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்தும் யோசனைக்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி...

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன?

-சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியி ன்...

யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்

-யுவதியின் ஆடையை களைந்து துரத்தியவர் மீது எறிந்த கடத்தல்காரர் யாழில் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது....

ஈழத்தின் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார். ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு...

புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது – டக்ளஸ்

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தப்படாது. அது ஒற்றையாட்சி என்பதே  உண்மையாகும். ஆனால் ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. என...