சிறப்பு அதிரடிப்படையினரின் சோதனையில் இளைஞன் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் திடீர் சோதனையை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு வாள் ஒன்றை மீட்டுள்ளனர். அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது...

மகனை தாக்குதல் தாரிகளிடமிருந்து காப்பாற்ற போராடிய வயோதிப தாய் கொடூரமாக கொலை

யாழில்.  மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர். யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8...

வாளுடன் மைதானத்தில் புகுந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

விளையாட்டின் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்திய நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அளவெட்டி பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை...

நாவாந்துறையில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாணத்தில்  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நாவாந்துறை சந்தை பகுதியிலேயே  இன்று காலை 9.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போர்ட்டம்  நடைபெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ்...

இலங்கைக்கு எதிராக பிரித்தானிய எம்.பி. போர்க்கொடி; ஆயுத விற்பனையை நிறுத்த கையொப்பம்

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை குறித்த முன்பிரேரணைக்கான மனுவில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rushanara Ali கையொப்பமிடுவதாக உறுதியளிதுள்ளார். ஆயுத விற்பனையை நிறுத்த தொடர்ச்சியாக போராடிவரும் தமிழ் இளையோர் குழுவினருடனான சந்திப்பின்போதே இதனை அவர்...

பொலிசார் முன்னிலையில் மாணவர்கள் மீது அச்சுறுத்தல்

அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என பெரும்பான்மையின இளைஞர்கள் ஐவர் யாழ்.பல்கலை மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல்...

போராட்டம் தற்காலிக நிறுத்தம் ; தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குறுதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொடுத்த வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத...

அரசியல் கைதிகளை சந்தித்தனர் மாணவர்கள்!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் அனுராதபுர சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தனர். வெயில் மழை உடல் சோர்வு காயங்கள் என வழிநெடுக பல தடைகளை...

அனுராதபுர நகருககுள் நுழைந்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி அநுராதபுரதம் நகரத்தை சென்றடைந்துள்ளது. இன்று காலை மதவாச்சியிலிருந்து புறப்பட்ட மாணவர்களின் நடைபயணம் மதியம் அளவில் அனுராதபுரம் நகரை அடைந்துள்ளது. இதனிடையே முன்னர் சொல்லஇப்பட்டது போல்...

புலம்பெயர் தமிழர்களால் இலங்கை அரசின் ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!

EDM இல் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டு நாடாளுமன்ற ஆளும்கட்சி உறுப்பினர் Chris Philp ஐ சந்தித்த தமிழ் இளையோர் குழுவொன்று குறித்த விடயம்...