தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.
பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய பிழையான...
150 இற்கும் மேற்பட்ட பொலிஸாரின் தேடுதலில் மூவர் சிக்கினர்
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றN முறைப்பாட்டின்...
தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் !! – லண்டனில் ரணில் தந்திர கதை
போர்க்கால குற்ற மீறல்களுக்கும் பொறுப்புக்கூறும் பொறிடுமுறைக்கும் அனைத்துலக தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலேதும் கூறாது நழுவியுள்ளார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
5 வருடத்தில் 437 பிரேரணைகளை நிறைவேற்றிய வடமாகாணசபை!
(கார்ட்டூன்- தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)
வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,
வடமாகாணசபை...
விசேட பொலிஸ் அணியினரால் கொக்குவில் சுற்றிவளைப்பு!
யாழ்.கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பொலிஸ் அணியினர் தேடுதல் மற்றும் வீதி சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை களம் இறக்கபட்ட...
மாணவி உயிரிழப்பு
தீக்காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி தீக்காயங்களுக்கு...
8 திருட்டு தேங்காய் பறித்தவருக்கு 8 நாள் விளக்கமறியல்!
சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது.
மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து...
யாழ். பல்கலையிலிருந்து அனுராதபுரம் நோக்கி நடைபவணி ஆரம்பம்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர்.
யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த...
பிரித்தானிய பொலிஸ் அடாவடி ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது!
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய...
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குள் வழிப்பறி கொள்ளைகள்!
யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த பொலிஸ் பிரிவுக்குள் மாத்திரம் 15...