இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படுகிறது!

-பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் பேவ்ஸி இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகின்றது என்பதனை தான் ஏற்றுக்கொள்வதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Mark Pawsey தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தக் கோரும் பிரித்தானியா...

அரியாலையில் கள்ள மணல் ஏற்றி வந்தோர் மீது சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு

யாழ்.அரியாலை பகுதியில் சிவில் உடை தரித்தோரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கள்ள மணல்...

இலங்கைக்கான ஆயுதவிற்பனையை நிறுத்த தொடரும் தமிழ் இளையோரின் எம்.பி. க்களுடனான சந்திப்பு

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் தமிழ் இளையோர் இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES WALKER ஐ சந்தித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க...

அரசியல் கைதிகளும் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுக்கும் தமிழ் தலைமைகளும்

இன்று விடுதலையாவேன்! நாளை விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் சுருண்டு கிடந்த அவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். உண்ண மறுத்து மரணத்தின் விளிம்பில் விடுதலையை வேண்டி கம்பிகளிற்கு பின்னால் அவர்களின் போராட்டம்...

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகிக்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு!

லண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் 'நகைச்சுவை கலைநாயகி' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த...

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையாம்!

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார். கண்டியில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப்...

யாழில் ஒரே நாளில் 3 இடங்களில் வாள்வெட்டுகுழு அட்டகாசம்!

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு அட்காசாம் புரிந்துள்ளது. யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாகனங்கள் ,...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கண்டனபோராட்டத்தில் தமிழரசு கட்சி...

நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணியை நிறுத்தகோரி ஒரு தொகுதியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தினையடுத்து குறித்த நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில்...

குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ; பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவர புதிய திட்டம்

யாழ்.குடாநாட்டில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மன்னார்- பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வடமாகாணசபையிலும் அதற்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணசபையின் 133 ஆவது அமர்வு...