பண்டத்தரிப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர...

அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்க உத்தரவு !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி  இந்தியாவின்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும்...

எச்சரிக்கை படம் காட்சிப்படுத்தாது சிகரெட் விற்ற உரிமையாளருக்கு அபராதம்

புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கை படமில்லாது சிகரெட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார். காரைநகர் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை படமில்லாது சிகரட் விற்பனை...

குற்றசெயல்கள் குறித்து விசாரணைகள் செய்யாதா 17 பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின்...

புலம்பெயர் செயற்பாட்டாளரின் குடும்பம் மீது பொலிஸ் தாக்குதல்!

மன்னார் எமிழ் நகர் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் குடும்பத்தலைவரை சரமாரியாக தாக்கி கைது செய்ததுடன் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாணிக்கம் இளையதம்பி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். பொலிஸாரால் கைது...

அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக பண்டதரிப்பில் நாளை போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு...

சுமந்திரனுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? சங்கரி கேள்வி

தமிழ் அரசியல் கைதிகள் மரண போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் அவர்களுடைய விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் விரைந்து...

‘யாழில் இருந்த குளங்களை காணோம்!’

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை  பாதுகாக்க முடியும் என  சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன்...

பெண்களிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளினை தொடர்ச்சியாக கொள்ளையடித்தவர் எனும் குற்றச்சாட்டில்  தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் சாவகச்சேரி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபரிடம்...

இடைக் கால தடை!

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின்  தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று புதன்கிழமை...