அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையாம்!

சிறிலங்காவில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என, தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள கூறியுள்ளார். கண்டியில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப்...

யாழில் ஒரே நாளில் 3 இடங்களில் வாள்வெட்டுகுழு அட்டகாசம்!

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு அட்காசாம் புரிந்துள்ளது. யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் வாகனங்கள் ,...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கண்டனபோராட்டத்தில் தமிழரசு கட்சி...

நினைவுத்தூபி அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணியை நிறுத்தகோரி ஒரு தொகுதியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தினையடுத்து குறித்த நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில்...

குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ; பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவர புதிய திட்டம்

யாழ்.குடாநாட்டில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மன்னார்- பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வடமாகாணசபையிலும் அதற்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணசபையின் 133 ஆவது அமர்வு...

பண்டத்தரிப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மாலை பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர...

அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்க உத்தரவு !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விடுவிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதி  இந்தியாவின்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும்...

எச்சரிக்கை படம் காட்சிப்படுத்தாது சிகரெட் விற்ற உரிமையாளருக்கு அபராதம்

புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கை படமில்லாது சிகரெட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நீதிவான் 3ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார். காரைநகர் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை படமில்லாது சிகரட் விற்பனை...

குற்றசெயல்கள் குறித்து விசாரணைகள் செய்யாதா 17 பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின்...

புலம்பெயர் செயற்பாட்டாளரின் குடும்பம் மீது பொலிஸ் தாக்குதல்!

மன்னார் எமிழ் நகர் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் குடும்பத்தலைவரை சரமாரியாக தாக்கி கைது செய்ததுடன் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாணிக்கம் இளையதம்பி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். பொலிஸாரால் கைது...