அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்தன. கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது...

யாழில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு !

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு சென் மைக்கல் தேவாலயத்தின்...

இலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர்

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை தடை செய்ய கோருவது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக அந்நாட்டு வணிகம் மற்றும் தொழில் அமைச்சரும் Watford தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான Richard Harrington...

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ்நிலையம்

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்கள் - விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன” என்று யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த...

தமிழர்கள் நம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்!

-எம். கே. சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்...

அமெரிக்கா விலகியதால் இலங்கை மீதான தீர்மானத்தை கைவிடவேண்டும்!

-இலங்கை அரசை காப்பாற்ற ஜெனிவாவில் களமிறங்கியுள்ளோர் ஐ.நா. மனித உரிமைகள் சபை அங்கத்துவத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில் இலங்கை மீதான தீர்மானம் அகற்றப்பட வேண்டும் என்று ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித...

அம்பிகா கொலை வழக்கு ; 22 வருடங்களின் பின்னர் குருக்களுக்கு தூக்கு உறுதிசெய்யப்பட்டது

திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு...

யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ; விசாரணை ஏன் இடம்பெறவில்லை

- சுமந்திரன் கேள்வி ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியும் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலான விசபாரணைகள் பற்றியுமே...

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது; ஆலய கோபுரத்தினுள் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதங்களும் மீட்பு

யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதடன் கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. சட்டவிரோத கும்பல் தொடர்பில் யாழ் சுண்ணாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம்...

பெண் வங்கி ஊழியரின் திட்டமிடலுடன் அரங்கேறிய கொள்ளை நாடகம்; மூவர் விளக்கமறியலில்

சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்டமை தொடர்பில் கைத் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் எத்ரிவரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த தனியார் நிறுவனத்தில்...