அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளிக்க நேரிடும்!

ஆர்பாபட்டத்தில் ஈடுபட்ட வயோதிபப் பெண் எச்சரிக்கை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...

வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது

வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்துள்ளனர் எனவும்,  அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிரிஸ் கத்தி உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டன என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய வாக்குமூலத்தின்...

இலங்கை படையினர் கொத்து குண்டுகளை பயன்படுத்தினர்!

CCM இன் தலைமையை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஆதாரங்களிற்கு பதில்தரவேண்டும் என்கிறார் ஜஸ்மின் சூக்கா இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளாஸ்டர்) பயன்படுத்தியதுடன் அதன் எச்சங்களை யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில்...

காலதாமதமாகும் ஒவ்வொரு நாட்களும் சாவை நோக்கி தள்ளப்படும் நாட்களே!

-அரசியல் கைதிகள் குறித்து சரவணபவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே காலதாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாட்களும் அவர்கள் சாவை நோக்கித் தள்ளப்படும் நாட்களேயென தமிழ்த்...

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தும் முன்பிரேரணைக்கு ஆதரவு!

தமிழ் இளையோருடனான சந்திப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ROSIE  DUFFIELD உறுதி இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rosie Duffield, தமிழ் மக்களுடன்...

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்தன. கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது...

யாழில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு !

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கு சென் மைக்கல் தேவாலயத்தின்...

இலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர்

இலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை தடை செய்ய கோருவது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக அந்நாட்டு வணிகம் மற்றும் தொழில் அமைச்சரும் Watford தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான Richard Harrington...

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ்நிலையம்

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்கள் - விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன” என்று யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த...

தமிழர்கள் நம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்!

-எம். கே. சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள்...