எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்- சாலிய பீரிஸ்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடாத்தப்படும் அது இராணுவ தளபதிகளாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்தாலும் சரி. அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. என காணாமல்...

இராணுவத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம்...

போதைப்பொருக்கு எதிரான செயற்திட்டங்கள் வலி கிழக்கில் ஆரம்பம்

வலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை...

வடக்கு மீனவர்களுக்கு நவீன தொழிற்பயிற்சிகள் ஆரம்பம்

வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்....

காணாமற் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

காணாமற் போனோர் அலுவலகத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும்  அந்த அலுவலகத்தினால் நடத்தப்படும் அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமற் போனோரின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அரசினால் நியமிக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் பற்றிய...

கடலட்டை பிடிபதற்கு எதிராக போராட முன் வர வேண்டும்- சமாச தலைவர்

வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிபதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய...

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரம் திரட்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருகின்றனர். மருத்துவமனைகள் , வீடுகளில்...

சட்ட ஒழுங்கு அமைச்சர் பொலிஸ்மா அதிபர் யாழில் இருந்தும் கூட இன்று வாள் வெட்டு

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி...

அத்துமீறி நுழைந்த 16 இந்திய மீனவருக்கு இருவருடகால சிறை

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறைமையில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற இரண்டு குற்றங்களுக்கு  இந்திய மீனவர்கள் 16 பேருக்கு இரண்டு ஆண்டுகள்...

‘மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி’ – துவாரகேஸ்வரன்

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் தம்பியும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா...