நெல்லியடி மண்ணில் கரும்புலிகளுக்கு அஞ்சலி
ஜீலை 5- கரும்புலிகள் நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேச விடுதலைக்காய் தம் உடல்களில் வெடியுடன் நடமாடிய உன்னத தியாகிகளாகிய கரும்புலிகள் நினைவு தினம் இன்று...
அமைச்சர் விஜயகலா இராஜினமா ?
தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற நிகழ்வில் "மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் " என உரை நிகழ்த்தி...
”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”
“கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள்
பிழைத்துவிட்டதை தலைமை ஏற்றுவிட்டது”
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் எமது ‘நமது ஈழ நாடு' இணையத்திற்கு வழங்கிய...
கருணாவை கட்சியின் துணைத் தலைவராக்கிய இவர்கள் விஜயகலாவிடம் கேள்வி எழுப்ப முடியுமா? மகிந்த அணி மீது ரணில் பாய்ச்சல்
“600 பொலிஸாரைக் கொன்று குவித்த கருணாவுக்கு கட்சியில் துணைத் தலைவர் பதவியை வழங்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கி, தமிழ் மக்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அழித்த இராணுவத்...
ரஞ்சன் வடக்குக்கு வந்து எமக்கு புனர்வாழ்வு அளிக்கட்டும் – முதலமைச்சர் சூடான பதில்
“வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள்...
மாவையே எமது தெரிவு- சீ.வீ.கே.சிவஞானம்!
வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபை அவைத்...
நாங்கள் எமது உரித்துக்கள் பற்றி பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – தென்பகுதிக்கு...
இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறியமைக்கான நிலமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான...
யாழில் இருவேறு வாள் வெட்டு சம்பவம்; மாணவன் உட்பட இருவர் படுகாயம்
யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல்...
அமைச்சர் விஜயகலா பேச்சுக்கு கைதட்டியவர்கள் மீதும் பாயும் விசாரணை
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
'ஐனாதிபதியின் மக்கள்...
மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அரச அதிபர்கள் நியமனம்
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மற்றும் மன்னார்...