பொலிஸ்நிலையம் சென்றவரை வழிமறித்து போத்தல் குத்து- நெல்லயடியில் சம்பவம்

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை வைத்தியசாலையில் சேர்த்த முச்சக்கர வண்டி சாரதியை போத்தலால் குத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம்...

பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட ஆவா குழுவினர் கைது

நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட மூவரை ஆவா குழுவினர் என மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த வாரம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்...

தெல்லிப்பழையில் வாளுடன் நடமாடிய இளைஞன் கைது

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகில் வாளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் பயணித்த வேளை யூனியன் கல்லூரிக்கு அருகில்...

ஆலய நிர்வாகத்திடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் விசாரணை

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆலயத்தின்...

காணாமல் போன இளைஞன்; கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டார்

கைதானவர் திடுக்கிடும் வாக்குமூலம்; எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் உடலங்கள் மீட்ப்பு  வுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன இளைஞன் கடத்தப்பட்டு, சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில்...

500 நாட்களாகியும் தீர்வின்றிதொடரும் போராட்டம் ; அமெரிக்கா, லண்டன், ஜேர்மனியிலும் ஒலித்த ஆதரவுக்கு குரல்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் (1)  500 ஆவது நாளை எட்டியுள்ளது கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

யூரோ 4 எரிபொருள் நாளை முதல் நாடுமுழுவதும் கிடைக்கும்

இலங்கை எரிபொருள் சந்தையில் நாளை 2ஆம் திகதி தொடக்கம் யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதனால் சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோல் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அடிக்கல்லை நடுகிறார் பிரதமர்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நட்டுவைப்பார் என பிரதமரின் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது. இந்த...

தலையில் துப்பாக்கி சூட்டுடன் முல்லைத்தீவில் இளைஞனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற...

கணவன் கண்முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு – யாழில் கொடூரம்

வட்டுக்கோட்டைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கட்டிவைத்துவிட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தியதுடன் வீட்டில் இருந்த நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம்...