சிறுமியின் தந்தை மீதான முற்பகையே கொலைக்கு காரணம்!

"சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உட்பட நால்வர் துணை நின்றுள்ளனர்" என்று...

யாழ்.பல்கலை மாணவர் இருவர் கொலை வழக்கு; பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் விடுதலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது. ஏனைய...

சிறுமியை கொலை செய்து, சீருடையை நெருப்பில் எரித்தேன்: கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

“சுழிபுரம் சிறுமியை கொன்றவர்களின் ஒருவன் மனநோயாளியை போல நடிக்கிறான். சிறுமியை கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறான். ஆனால் சரியான காரணத்தை கூறாமல் நடிக்கிறான்“ என வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர். சுழபுரம் சிறுமி றெஜீனா கொலை...

ஆறு வயது சிறுமி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு- கொலை என சந்தேகம்

சுழிபுரம் - காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி {காட்டுப்புலம் வெண்கரம் படிப்பக மாணவி} சிவநேஸ்வரன் றெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து...

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கி பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில் தூக்கில்...

‘கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை’- முதலமைச்சர் ; ‘விக்கி பிரிந்தால் அழிவோம்’ – சம்பந்தர்

சிலர் தன்னை அரசியலிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்கள் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார். முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான...

கிளி. சாந்தபுரத்தில் தொடரும் பதட்டம்; பொலிஸ், இராணும் தொடர்ந்தும் தேடுதலில்

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிக்கொடி, புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள் ஆட்டோவில் கொண்டு சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் 4...

‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி...

‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு நாளை

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான 'நீதியரசர் பேசுகிறார்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சிறப்பு உரையாற்றுகிறார். அத்துடன், தமிழ்...

வாழைச்சேனை காட்டுக்குள் ஆணின் சடலம் மீட்ப்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தின் காட்டுமுறி பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த நடலம் மீட்டக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த கண்ணமரக் காட்டுக்குள்ளிருந்து கடும்...